Articles

மாதலம் நல்லூரிலே மணிகள் எல்லாம் ஒலிக்க
மணிமகுடம் அணிந்து மாமயிலோன் வந்தருளி
குபேரகோபுரவாசலில்  குமரன் குபேரனாய் நின்று
அபயகரம் அதனால் கோபுரஅத்திவாரம் இடக்கண்டோம்
மங்களநாளினிலே மஞ்சள்அழகோடு மாமயிலோனை
மாநல்லைத்திருத்தலத்தில் மனங்குளிர கண்டுகொண்டோம்
 
தர்மன் நல்லூர்.

Leave a Comment