Videos

பக்தர்க் கருளும் புண்ணியப் பதி நல்லூர் கந்தப் பெருமானுக்கு இன்று 14 ஆம் திருவிழா காலைக் காட்சிகள்

வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி
நல்லூர் அருள்மிகு கந்தசுவாமி கோவில் வருடாந்த துர்முகிவருஷ
மஹோற்ஸவத்தின் 14ஆம் நாள் உற்ஸவம் இன்றாகும்.

மாப்பாணர் என்றிடும் வம்சத்தில் உதித்த
ரகுநாத முதலியார் எனும் ஒரு அண்ணல்
யாழ்ப்பாண நல்லூரில் கந்தனின் கோயில்
ஸ்தாபகம் செய்தனர் அவர்தனைப் புகழ்வோம்
தோப்பாக தெங்குகள் கமுகொடு வாழை
இலங்கிடும் நல்லூரில் நீயோ மக்களை
காப்பாற்ற கரந்தனில் வேல்தனை ஏந்தி
வேலவரே பள்ளி எழுந்தருளாயே

தரணி யெலாம் காத்தனை போற்றி போற்றி எம் வாழ் நாள் முதலாகிய தெய்வமே நல்லை நகர் கந்தரே போற்றி போற்றி


Leave a Comment