Videos

மரகதத் தீவு எனும் இலங்கை மங்கல மிகுந்த புண்ணியப் பதி நல்லை கந்த வேற்ப் பெருமானுக்கு இன்று 15 ஆம் திருவிழாவின் காலைக் காட்சிகள்

வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி நல்லூர் அருள்மிகு கந்தசுவாமிகோவில் வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவத்தின் 15ஆம் நாள் உற்ஸவம் இன்றாகும்.

கோலமா மஞ்சை தன்னில் குலவிடும் குமரன் நல்லூர்
மூலஸ்தா னத்தில் என்றும் வேல் எனக் காட்சி தந்து
ஞாலத்தில் பந்தம் தன்னை அகற்றியே ஞானம் என்னும்
கோலஞ்சேர் ஒளியை காட்டி கொடுவினை ஞானம் அகற்று வாரே

”தரணி யெலாம் காத்தனை போற்றி போற்றி எம் வாழ் நாள் முதலாகிய தெய்வமே நல்லை நகர் கந்தரே போற்றி போற்றி”


Leave a Comment