Videos

சீர் பூத்த நல்லை யூர் மேவியருளும் கந்தவேற்ப் பெருமானுக்கு இன்று 11 ஆம் நாள் திருவிழா மாலைக்காட்சிகள்

வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி நல்லூர் அருள்மிகு  கந்தசுவாமிகோவில் வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவத்தின் 11ஆம் நாள் உற்ஸவம் இன்றாகும்.

அலையுறு கடல்சேர் ஈழ நாடெனும் மேனி தன்னில்
தலைநகர் யாழப்பா ணத்தில் புகழ்உடை நல்லூர் என்னும்
தலையுறு ஊரில் கந்தன் கருணையைச் செய்வ தற்காய்
நிலைபெறு கோயில் தன்னில் நித்தமும் எழுந்தருள் வார்

”தரணி யெலாம் காத்தனை போற்றி போற்றி எம் வாழ் நாள் முதலாகிய தெய்வமே நல்லை நகர் கந்தரே போற்றி போற்றி”


Leave a Comment