Videos

வானமறந்துயல் தீர்க்க வண்ணமயில் ஏறி நின்ற கந்தனுக்கு இ்ன்று இரண்டாம் நாள் உற்சவம்

2 ம் நாள் மாலை உற்சவம்
09.08.2016 மாலை 4.45 மணியளவில் வசந்தமண்டபபூஜை ஆரம்பமாகி தொடர்ந்து வேலாயுதப்பெருமான் வள்ளிதேவசேனா சமேதராக உள்வீதி மற்றும் வெளிவீதியுலா வருகை தருந்தார்.

அரஹரோஹரா சுவாமி கந்தனுக்கு அரஹரோஹரா.

தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து – வள்ளி
தெள்ளுத் தமிழ் குறத்தி தனை மணந்து
காவல் புரிய என்று அமர்ந்த மலை


Leave a Comment