Videos

3 ம் நாள் காலை உற்சவம்
10.08.2016 காலை 10.15 மணியளவில் வசந்தமண்டபபூஜை ஆரம்பமாகி தொடர்ந்து வேலாயுதப்பெருமான் வள்ளிதேவசேனா சமேதராக

உள்வீதியுலா வருகை தந்து அருள் பாலித்தனர்.


எங்கள் கந்த வேல் பெருமான் 3 ம் திருவிழா காலை உற்சவத்திற்க்கு எழுந்தருளிய அற்புதக் காட்சி… கந்தன் இன்றி எதுவும் இல்லை
 


Leave a Comment