Videos

ஏழ்மைநீக்கிஎழுமையருளும்

எழில்மிகுநல்லைநகர்க்கந்தனுக்கு

இன்றுஏழாம்திருவிழா
கந்தனின் 7ம் திருவிழா மாலைக் காட்சிகள் 8.14.2016

நற்புவ னேக பாகு என்றிடும் மன்ன னாலே
சிற்பங்கள் சேர்ந்த கோயில் ஸ்தாபகம் மான தன்றோ
அற்புத மான நல்லூர்க் கந்தனை தொழுவோர்க் கெல்லாம்
கற்றிடும் கலையி னோடு செல்ல்வமும் சேரும் மன்றோ.
 

”தரணியெலாம் காத்தனை போற்றி
போற்றி எம்வாழ்நாள் முதலாகிய தெய்வமே
நல்லைநகர் கந்தரே போற்றி போற்றி”


Leave a Comment