Videos

அட்டைஸ் வரியங்கள் அனந்தமாய்யருளும் நல்லை நகர்க் கந்தனுக்கு இன்று 15.08.2016 எட்டாம் திருவிழா

எட்டாம் திருவிழாவின் காலைக் காட்சிகள்

வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி ‪#‎நல்லூர்‬ அருள்மிகு ‪#‎கந்தசுவாமிகோவில்‬ வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவத்தின் 8ஆம் நாள் திருவிழா இன்றாகும்.

வள்ளியாம் அம்மை யோடும் தெய்வானை சமேத ராகி
தெள்ளிய அறிவை யூட்ட நல்லூரில் கோயில் கொண்டார்
வெள்ளையாம் மனத்தி னோடு வேண்டுதல் புரிவோர்க் கெல்லாம்
அள்ளியே கொடுப்பார் ரன்றோ ஆறுமுகற் கொப்பா ருண்டோ.

”தரணியெலாம் காத்தனை போற்றி
போற்றி எம்வாழ்நாள் முதலாகிய தெய்வமே
நல்லைநகர் கந்தரே போற்றி போற்றி’


Leave a Comment