Videos

சித்தர்கள் வாழ்ந்த பதிகோல மயிலாடு மெழில் நல்லை நகர்க் கந்தருக்கு இன்று13 ஆம்நாள் திருவிழாவின் மாலைக் காட்சியின் முக்கிய காட்சியான திருவாசம் ஓதும் அற்புத நிகழ்வு

வரலாற்று சிறப்பு மிக்க புண்ணிய ஷேத்திரத்திம் நல்லையம்பதி நல்லூர் அருள்மிகு கந்தசுவாமிகோவில் வருடாந்த துர்முகிவருஷ மஹோற்ஸவத்தின் 13ஆம் நாள் உற்ஸவம் இன்றாகும்.

ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

”தரணியெலாம்காத்தனைபோற்றிபோற்றிஎம்வாழ்நாள்முதலாகியதெய்வமேநல்லைநகர்கந்தரே
போற்றிபோற்றி’


Leave a Comment