Videos

ஆனந்தக் காட்சி கண்டேன்
திருக்கலியாண முருகனின் திருக்ககாட்சி காணவந்தோம்
கலியாண ராகம் ஒன்று எல்லோர் காதினிலே ஒலித்ததையா
காதினிலே கேட்ட ஒலி கலை ராஜகோபுரத்தின்
காண்டா மணியினிலே நல்லூரில் அதிர்ந்த நாதத்திலே
அகிலம் எல்லாம் அதிர்ந்து ஒலித்த ராகம் கேட்டேன்
ஆறுமுகத்தாரும் அங்கு ஆனந்த ஒலிகேட்டு
ஆழகாய் பவனிவரும் ஆனந்தக் காட்சி கண்டேன்
நல்லூர் தர்மன்

 


Leave a Comment