Photos

ஓம் முருகா சரவணபவனே போற்றி போற்றி.
ஓம் முருகா தெய்வஒளி வீசுகின்ற பொன்மேனியனே போற்றி போற்றி.
வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்று சொன்னால் கலங்கிடுமே. நல்லைநகர் காவலனே நல்லூர் கந்தா என்றால் எமக்கு எல்லாம் கைகூடுமே. நல்லூர் கந்தா போற்றி நல்லூர் முருகா போற்றி போற்றி !
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

Leave a Comment