Photos

நல்லூர் கந்தசுவாமி ஆலய மானம்பூ உற்சவம் இன்று (25) காலை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நல்லூரின் பண்டைய காலத்தில் உபயோகிக்கப்பட்ட பழைமையான சிறிய குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி அமைதியான முறையில
சிறப்பாக மானம்பூ உற்சவம் இடம்பெற்றது. பக்தர்கள் சுகாதார இடைவெளிகளை பின்பற்றி இடைவெளியுடன் நின்று தரிசனம் செய்தமை குறிப்பிடதக்கது.
 

Leave a Comment