Photos

அலையுறு கடல்சேர் ஈழ நாடெனும் மேனி தன்னில் 

 

தலைநிகர் யாழ்ப்பா ணத்தில் புகழ்உடை நல்லூர் என்னும் 

 

கலையறு ஊரில் கந்தன் கருணையைச் செய்வ தற்காய் 

 

நிலைபெறு கோயில் தன்னில் நிரந்தரம் எழுந்தருள் வேலா. 

 

இலங்கையின் இராவண மன்னன் விரைந்துமே தேரினில் செல்ல 

 

தலமது கைலைக் குன்றோ தடையென ஆன போது 

 

மலையதை அசைத்த தாலே அகந்தையும் போன செய்தி 

 

இலங்கிட இன்று இங்கு கைலாச வாகனம் ஆச்சு.

Jaffna Nallur Kandaswamy Temple   Kaliasavaganam day 20 pm

நல்லூர் கந்த சுவாமி கோவில் 20 ம் நாள்  மாலை கைலாசவாகனம்


Leave a Comment