Videos

08.02.2017 காலை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஷேட தீபாரதனையுடன் ஆரம்பித்து நல்லூருக்கு சொந்தமாக வயலில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று. வயலில் இறங்கி நெற்கதிர்கள் வெட்டி நல்லூருக்கு எடுத்து வரப்பட்டது. இது நல்லூரில் பாரம்பரியமாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று.
அதாவது மண்ணில் விதைத்த நெல்லை அறுவடை செய்வதற்கு முன் கந்தனை வணங்கி வயலில் இறங்கி அறுவடை செய்து அந்த நெற்கதிரை கந்தனிற்கு படைத்து பின் பக்த்தர்களிற்கு வழங்குதல் வழமையாக இடம்பெற்று வருகிறது.


Leave a Comment