Articles

 

அதிகாலை 4.00 மணிக்கு நல்லூர்க் கதவுகள் திறக்கப்பட்டு அதிகாலை 5.00 மணி பூஐை வழிபாடு நிறைவடைந்த பின் நல்லூர்க் கதவுகள் மூடப்படும்.

காலை 7.30 மணிக்கு நல்லூர்க் கதவுகள் திறக்கப்பட்டு பகல் 12.00 மணி பூஐை வழிபாடு நிறைவடைந்த பின் நல்லூர்க் கதவுகள் மூடப்படும்

மாலை 3.00 மணிக்கு நல்லூர்க் கதவுகள் திறக்கப்பட்டு மாலை 06.00 மணி பூஐை வழிபாடு நிறைவடைந்த பின் நல்லூர்க் கதவுகள் மூடப்படும்

வெள்ளிகிழமைகளில்  அதிகாலை 4.00 மணி முதல் மாலை 06.00 பூஐை வழிபாடு நிறைவடையும் வரை நல்லூர் கதவுகள் திறந்திருக்கும். 

விசேட தினங்களில் மகோற்ஷவ காலங்களில் திறக்கும் மூடப்படும் நேரத்தில் சிறிது மாற்றம் ஏற்படும்.

ஆலயக் கதவுகள் திறக்கும்  நேரங்கள் கந்தனை எவரும் வணங்கலாம்


Comments

  • Mathulan

    13 August 2021

    Is it the official website of nallur temple

  • Yoga

    29 April 2025

    I just happened to read about Nalluran history by Shanmugapriya today. The history brought only tears in my eyes. My ancestors worshipped Murugan enormously and murugan is my love and my life till today. I will come and visit soon my Kandan .நல்லூர் கந்தனுக்கு அரோகரா .கதிர்காமத்து கந்தனுக்கு அரோகரா . Lord Murugan bless everyone.

Leave a Comment